தேவகவுடாவுடன் ராஜபக்சே சந்திப்பு...

பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து பேசினார்.

Update: 2019-02-10 00:09 GMT
பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே, முன்னாள் பிரதமர் தேவகவுடாவை சந்தித்து பேசினார். ஆங்கில நாளேடு ஒன்று நடத்திய கருத்தரங்கில் பங்கேற்பதற்காக  ராஜபக்சே, பெங்களூரு வந்தார். அங்கு அம்மாநில துணை முதலமைச்சர் பரமேஸ்வர் மற்றும் முன்னாள் பிரதமர் தேவகவுடா ஆகியோரை மரியாதை நிமித்தமாக ராஜபக்சே சந்தித்து பேசினார். தேவகவுடா உடனான சந்திப்பு சுமார் 20 நிமிடம் நீடித்தது. 
Tags:    

மேலும் செய்திகள்