2 காவலர் குடும்பங்களுக்கு இடையே மோதல் : 10 பேர் மீது வழக்கு பதிவு

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் நகரில் 2 போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

Update: 2019-02-08 03:00 GMT
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் நகரில் 2 போலீஸ்காரர்களின் குடும்பங்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அருகாமையில் வசிக்கும் இவ்விறு குடும்பங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் ஒரு தரப்பு போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கடும் தாக்குதலாக மாறியது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பந்தமாக 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்