பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பாய்ந்து, இளைஞர் தற்கொலை முயற்சி

பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பாய்ந்து வேணு, என்ற 25 வயது தையல் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2019-01-11 15:04 GMT
பெங்களூரு மெட்ரோ ரெயிலில் பாய்ந்து வேணு, என்ற 25 வயது தையல் தொழிலாளி தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் நேஷனல் கல்லூரி மெட்ரோ ரெயில் நிலையத்தில் நிகழ்ந்தது. 
Tags:    

மேலும் செய்திகள்