அரசுடன் இணைந்து செயல்படுவோம் - சக்தி காந்த தாஸ்
ரிசர்வ் வங்கியின் தனித் தன்மை, தன்னாட்சி அதிகாரம் ஆகியவை தொடரும் என்று அதன் 25 வது ஆளுநராக பொறுப்பேற்றுக் கொண்ட சக்தி காந்த தாஸ் உறுதி அளித்துள்ளார்
பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்
நிதிக் கொள்கை மற்றும் நிர்வாகம் சார்ந்த விஷயங்களில் அரசுடன் இணைந்து ரிசர்வ் வங்கி செயல்படும் என்று தெரிவித்தார்