உத்தரபிரதேச ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலில் திடீர் தீ...

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் ரயில் ஒன்றில், திடீரென தீப்பிடித்தது.

Update: 2018-11-05 07:23 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஜான்சி ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள் ரயில் ஒன்றில், திடீரென தீப்பிடித்தது. நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்