திருமணமான 6 மாத‌த்தில் விவாகரத்து கோரிய லாலு பிரசாத் மகன்

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களான லாலுபிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி தம்பதியினரின் மூத்தமகன் தேஜ் பிரதாப், பாட்னாவில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளார்.

Update: 2018-11-03 07:38 GMT
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்களான லாலுபிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி தம்பதியினரின் மூத்தமகன் தேஜ் பிரதாப், பாட்னாவில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விவாகரத்து கோரியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் தரோகா பிரசாத் ராயின் பேத்தி ஐஸ்வர்யாவை மணந்துள்ள தேஜ் பிரதாப், அவருடன் இணக்கமாக வாழ்வதில் சிக்கல் உள்ளதாக குறிப்பிட்டு, விவாகரத்து கோரியுள்ளார். திருமணமாகி ஆறு மாதங்களில், முன்னாள் முதலமைச்சர்களின் வாரிசுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது,  பீகார் மக்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்