ஒடிசா : செயற்கை ஏரியில் கரைக்கப்பட்ட சிலைகள்

ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியில் சிலைகளை கரைக்க கவுகாய் மற்றும் தயா ஆற்றின் கரையில் 2 பெரிய செயற்கை ஏரிகளை அதிகாரிகள் அமைத்திருந்தனர்.

Update: 2018-10-21 09:38 GMT
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியில் சிலைகளை கரைக்க கவுகாய் மற்றும் தயா ஆற்றின் கரையில் 2 பெரிய செயற்கை ஏரிகளை அதிகாரிகள்  அமைத்திருந்தனர். இதில் 160 சிலைகள் கரைக்கப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்