கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் பேராயர் பிராங்கோ நீதிமன்றத்தில் ஆஜர்

கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதாகியுள்ள பேராயர் பிராங்கோ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-09-22 10:35 GMT
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் கைதாகியுள்ள பேராயர் பிராங்கோ நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை பலாத்காரம் செய்த‌தாக குற்றம்சாட்டப்பட்ட பிஷப் பிராங்கோ, இரண்டு நாள் விசாரணைக்கு பிறகு நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இன்று மதியம் அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புகளுக்கு மத்தியில் கேரளாவின் கோட்டயம்  நீதிமன்றத்தில்  ஆஜர் செய்யப்பட்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்