கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல

கேரளா வெள்ளத்திற்கு முல்லை பெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல என மத்திய நீர் ஆணையம் அறிக்கை அளித்துள்ளது.

Update: 2018-09-10 12:30 GMT
* கேரளா வெள்ளத்திற்கு முல்லைபெரியாறு அணையில் இருந்து நீர் திறந்தது காரணம் அல்ல

* மத்திய நீர் ஆணையம், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை

* சரியான நேரத்திற்கு அணைகள் திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தவறானது

* அதிகப்படியான மழை பெய்த காரணத்தால் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது

* அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்துவிடப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்