"2022ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு உறுதி"- பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம்

வரும் 2022ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு உறுதி என்றும் நாட்டில் ஜாதி, பயங்கரவாதம் அகற்றப்படும் என்றும் டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-09-09 18:01 GMT
வரும் 2022ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு உறுதி என்றும் நாட்டில் ஜாதி, பயங்கரவாதம் அகற்றப்படும் என்றும் டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ள பிரதமர்  மோடி மீண்டும் பிரதமராக வராமல்  தடுத்து நிறுத்துவதையுமே எதிர்க்கட்சிகள் திட்டமாக வைத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்