"பரப்பன அக்ரஹார சிறையின் நிலை குறித்து ஆர்.டி.ஐ. மூலம் தகவல் பெற முடியவில்லை" - ரூபா, ஐ.ஜி.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் தற்போதைய நிலை குறித்த ஆர்.டி.ஐ. சட்டத்தின் படி விண்ணப்பித்தும் தமக்கு பதில் கிடைக்கவில்லை என்று கர்நாடக மாநில ஐ.ஜி. ரூபா தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-08 10:31 GMT
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி விண்ணப்பித்தும் தமக்கு பதில் கிடைக்கவில்லை என்று, கர்நாடக மாநில ஐ.ஜி. ரூபா தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஊழல் குறித்து, மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 
Tags:    

மேலும் செய்திகள்