புனேவில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் : திடீரென மேடை சரிந்ததால் பரபரப்பு

கிருஷ்ண ஜெயந்தி விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான உறியடி விழா மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் "புத்வார் பேத்" பகுதியில் நேற்றிரவு நடைபெற்றது.

Update: 2018-09-04 09:21 GMT
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான உறியடி விழா மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் "புத்வார் பேத்" பகுதியில் நேற்றிரவு நடைபெற்றது. அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏராளமானோர் நின்றிருந்தனர். அப்போது, திடீரென பாரம் தாங்காமல் மேடை சரிந்ததால் அனைவரும் கீழே விழுந்தனர். இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்