கேரளாவுக்கு கடற்படை ஊழியர்கள் ரூ8.92 கோடி நிதியுதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கடற்படை ஊழியர்கள் சார்பில் 8 கோடியே 92 லட்ச ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டது.

Update: 2018-08-31 03:21 GMT
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு கடற்படை ஊழியர்கள் சார்பில் 8 கோடியே 92 லட்ச ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டது. 

இதற்கான காசோலையை இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா, திருவனந்தபுரத்தில் கேரள முதலமமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து நேரில் வழங்கினார். அப்போது கேரள சட்டசபை சபாநாயகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்