தொண்டர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
பாரதம், மிகப்பெரிய முன்னேற்றத்தை எட்டி உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பாரதம், மிகப்பெரிய முன்னேற்றத்தை எட்டி உள்ளதாக பிரதமர் நரேந்திரமோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனது தொகுதியான வாரணாசியில் உள்ள பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றிய அவர், நாட்டை உயர்த்தி பிடிக்கும் வீடியோக்களை, இணைய தளங்களில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். சமூக வலைதளம் மூலம், அவதூறு கருத்துக்களை ஒருபோதும் பரப்ப வேண்டாம் என பிரதமர் மோடி பாஜக தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.