வன விலங்குகளை பாதுகாக்க புது முயற்சி...

இந்தியாவின் வன வளத்தை பாதுகாக்கும் நோக்கில், வன விலங்குகளுக்கான கீதம், கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.

Update: 2018-08-29 10:57 GMT
இந்தியாவின் வன வளத்தை பாதுகாக்கும் நோக்கில், வன விலங்குகளுக்கான கீதம், கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. சமூக ஆர்வலர் தியா மிர்சா வெளியிட்ட இந்த கீதம், தற்போது பிரபலமடைந்து வருகிறது. முழுக்க முழுக்க இந்தியாவில் படம் பிடிக்கப்பட்டுள்ள இந்த பாடலை,  ஸ்ரேயா கோஷல், சுனிதி சௌஹான், பென்னி தயால், விஷால் தத்லானி மற்றும் கிளின்டன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலும், காட்சிகளும் அனைவரையும் கவர்ந்துள்ளதால் பிரபலமாகி வருகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்