முல்லைத்தீவு பகுதி தமிழர்கள் போராட்டம்

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மகாவலி பகுதியில், சிங்களர்கள் சட்ட விரோதமாக குடியேற்றப்படுவதாகக் கூறி, ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது குடும்பத்துடன் இணைந்து போராட்டம் நடத்தினர்.

Update: 2018-08-29 09:14 GMT
இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மகாவலி பகுதியில், சிங்களர்கள் சட்ட விரோதமாக குடியேற்றப்படுவதாகக் கூறி, ஆயிரக்கணக்கான தமிழர்கள் தங்களது குடும்பத்துடன் இணைந்து 
போராட்டம் நடத்தினர். 

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய், கொக்குதொடுவாய், கருணாட்டுக்கேணி உள்ளிட்ட கிராமங்களில், சிங்களர்களுக்கு நிலம் வழங்கப்பட்டு வருவதாகவும், தமிழர்களின் புராதான சின்னங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் குற்றம்சாட்டினர்.  
Tags:    

மேலும் செய்திகள்