கேரளாவில் முகாம்களில் இருந்து வீடுகளுக்கு திரும்பும் மக்கள்

கேரளாவில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

Update: 2018-08-23 06:04 GMT
கேரளாவில் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.வீடுகளில் மண், சகதிகள் தேங்கியுள்ள நிலையில் வீடுகளை தூய்மை செய்யும் பணி நடைபெற்றுவருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்