கர்நாடகா வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை : கயிறு கட்டி மக்களை மீட்ட பேரிடர் குழு

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் ஜோகுபாளையா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை, கயிறு கட்டி பேரிடர் குழு மீட்டது.

Update: 2018-08-18 06:44 GMT
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் ஜோகுபாளையா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை, கயிறு கட்டி பேரிடர் குழு மீட்டது. கரைகளுக்கு இடையே கயிறு கட்டி, வேகமாக பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் இடையே நின்று கொண்டு, அக்கரையில் இருந்த மக்களை மீட்ட போது, படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி உள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்