இந்து,முஸ்லிம் மாணவிகளின் ஒற்றுமை - மெகந்தியிடும் நிகழ்ச்சி

குஜராத்தின் வதோதராவில் ஆடி மாதத்தை முன்னிட்டு கவுரி விரதம் கடைபிடிக்கும் இந்து மாணவிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் மெகந்தியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2018-07-25 09:30 GMT
       குஜராத்தின் வதோதராவில் ஆடி மாதத்தை முன்னிட்டு கவுரி விரதம் கடைபிடிக்கும் இந்து மாணவிகளுக்கு  முஸ்லிம் மாணவிகள் மெகந்தியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பார்வதி தேவியை வேண்டி கடைபிடிக்கப்படும் இந்த விரதம் வரும் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. 
       இந்நிலையில், 100க்கும் மேற்பட்ட இந்து மாணவிகளுக்கு 51 முஸ்லிம் மாணவிகள் மெகந்தியிடும் காட்சி மதநல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்