"காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்" - முன்னாள் பிரதமர் தேவகவுடா

"காவிரி ஆணைய கூட்டம் : "கர்நாடகா முழு ஒத்துழைப்பு வழங்கும்" - முன்னாள் பிரதமர் தேவகவுடா

Update: 2018-06-28 09:36 GMT
காவிரி ஆணைய கூட்டத்தில் கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்று முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்