பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக பாபநாசம் அணை இன்று திற்றகப் பட்டது.. மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் இன்று அணையை திறந்து வைத்தார்.

Update: 2018-06-24 13:17 GMT
நெல்லை மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக பாபநாசம் அணை இன்று திற்றகப் பட்டது.. மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்சதீஷ் இன்று அணையை திறந்து வைத்தார்.  வினாடிக்கு 600 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. வடக்கு கோடை மேலழகியான்,தெற்கு கோடை மேலழகியான் உள்பட 7 கால்வாய்களின் மூலம் நெல்லை , அம்பாசமுத்திரம்,பாளையங்கோட்டை , நாங்குநேரி மற்றும் சேரன்மாதேவி  ஆகிய வட்டங்களைச் சேர்ந்த  20 ஆயிரத்து 729 ஏக்கர் விவசாய நிலம் இதன் மூலம் பயன்பெறும் 
Tags:    

மேலும் செய்திகள்