ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரும் அரசாணை கண்துடைப்பு - வைகோ குற்றச்சாட்டு
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஒரு கண் துடைப்பு;
ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு, தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஒரு கண் துடைப்பு என மதிமுக பொது செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.