நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு - நடிகர் திலீப் செல்போனை ஒப்படைக்க உத்தரவு

நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், நடிகர் திலீப்பின் செல்போனை விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-01-29 09:11 GMT
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில், நடிகர் திலீப்பின் செல்போனை விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்க கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் முன்ஜாமின் ரத்து செய்யப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெறவுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்