"காப்பான் " படத்தின் கதை விவகாரம் குறித்து வழக்கு தொடர முடிவு"

காப்பான் படத்தின் கதை விவகாரம் குறித்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் அப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் வழக்கறிஞர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

Update: 2019-09-13 02:14 GMT
காப்பான்  படத்தின் கதை விவகாரம் குறித்து, தொடரப்பட்ட வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், அப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்,  எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், வழக்கறிஞர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது, படம் வெளியாக தயாராக உள்ள நிலையில் இதுபோன்ற வழக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும், இதற்காக வழக்கு ஒன்றை, தொடர முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்