51 பேரை வாக்களிக்க முடியாத வகையில் திட்டமிட்டு விஷால் அணி பழிவாங்கி உள்ளது - எஸ்.எஸ்.ஆர்.கண்ணன்
51 பேரை திட்டமிட்டு விஷால் அணி பழிவாங்கி உள்ளதாக எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்.
சரத்குமார் அணியை ஆதரித்தவர்களை. திட்டமிட்டு வாக்களிக்க முடியாத வகையில், விஷால் அணியினர் பழிவாங்கி உள்ளதாக, எஸ்.எஸ்.ஆர். கண்ணன் தெரிவித்துள்ளார்.