51 பேரை வாக்களிக்க முடியாத வகையில் திட்டமிட்டு விஷால் அணி பழிவாங்கி உள்ளது - எஸ்.எஸ்.ஆர்.கண்ணன்

51 பேரை திட்டமிட்டு விஷால் அணி பழிவாங்கி உள்ளதாக எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-20 20:27 GMT
சரத்குமார் அணியை ஆதரித்தவர்களை. திட்டமிட்டு வாக்களிக்க முடியாத வகையில், விஷால் அணியினர் பழிவாங்கி உள்ளதாக,  எஸ்.எஸ்.ஆர். கண்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்