"கதை திருட்டை கண்டுபிடிப்பது சவாலான செயல்" - இயக்குனர் பா.ரஞ்சித்

கதைத் திருட்டை கண்டுபிடிப்பது என்பது ஒரு சவாலான விஷயம் என திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Update: 2018-11-04 10:16 GMT
கதைத் திருட்டை கண்டுபிடிப்பது என்பது ஒரு சவாலான விஷயம் என திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கதையை பதிவு செய்யும் நடைமுறை இதுவரை இல்லாத நிலையில், தற்போது பலருக்கும் கதையை பதிவு செய்ய வேண்டும் என்ற பயம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்