நடந்தது என்ன...? மாடல் அழகி மேகா சர்மா விளக்கம்
நடந்தது என்ன...? மாடல் அழகி மேகா சர்மா விளக்கம்
நள்ளிரவில் காவல்நிலையத்தில் வந்து புகார் அளிக்க வேண்டும் என போலீசார் தன்னை கட்டாயப் படுத்தியதால் கோபத்தின் உச்சத்தில் தன் ஆடையை கழற்றியதாக மும்பை மாடல் அழகி மேகா சர்மா தெரிவித்துள்ளார். சம்பத்துன்று நடந்தது என்ன என்பதை அவர் விவரிக்கிறார்