சென்னை : புகைப்பட கண்காட்சி - விஜய் சேதுபதி திறப்பு

நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திருநங்கைகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டு, இந்த கண்காட்சியை திறந்து வைத்தார்.

Update: 2018-09-07 16:56 GMT
சென்னை - போயஸ்கார்டனில் உள்ள தனியார் ஆர்ட் கேலரியில் திருநங்கைகளை மையமாக கொண்ட 3 நாள் புகைப்பட கண்காட்சி
துவங்கி உள்ளது. நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, திருநங்கைகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டு, இந்த கண்காட்சியை திறந்து வைத்தார்.
Tags:    

மேலும் செய்திகள்