" நிவாரண பொருட்களை சேகரித்து அனுப்புகிறேன்" - கீர்த்தி சுரேஷ்

கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளதாக நடிகை டிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்

Update: 2018-08-24 05:49 GMT
கேரளாவில் தற்போது சூழ்நிலை மிகவும் கடினமாக உள்ளதாக நடிகை டிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இங்கிருந்து நிவாரண பொருட்கள் வழங்க நினைப்பவர்கள் உணவு பொருட்கள் மற்றும் பாத்திரங்களாக கூட அனுப்பி வைக்கலாம் என கேட்டுக்கொண்டார். 


Tags:    

மேலும் செய்திகள்