நிலவில் மனிதன் கால் பதித்த 50- வது ஆண்டு வரும் 20 ஆம் தேதி நிறைவடைகிறது

நிலவில் மனிதன் கால்பதித்த 50-வது ஆண்டு வரும் 20 ஆம் தேதி நிறைவடைகிறது.
நிலவில் மனிதன் கால் பதித்த 50- வது ஆண்டு வரும் 20 ஆம் தேதி நிறைவடைகிறது
x
நிலவில் மனிதன் கால்பதித்த 50-வது ஆண்டு வரும் 20 ஆம் தேதி நிறைவடைகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து, அப்பலோ 11 ராக்கெட்டில் நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் ஆல்டிரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் ஆகியோர் 1960 ஜூலை 16 ஆம் தேதி புறப்பட்டனர். ஜூலை 20-ல் நீல் ஆம்ஸ்ட்ராங், புஷ் ஆல்டிரின் ஆகியோர் நிலவில் கால் பதித்தனர். இந்நிலையில் இதனை கொண்டாடும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு நாசா ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்