"மக்கள் பக்கம் இருக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.
x
ஏழை மாணவர்களின் கனவை நனவாக்கும் வகையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார். சென்னை வடபழனியில் நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர், இதனை கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்