தொழிலதிபரை கட்டிப்போட்டு 250 சவரன் நகை கொள்ளை - சென்னை தியாகராய நகரில் பரபரப்பு

சென்னை தியாகராய நகரில் தொழில் அதிபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கட்டிப்போட்டு, 250 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
x
சென்னை தியாகராய நகரில் தொழில் அதிபர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கட்டிப்போட்டு, 250 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக, நூரூல்லா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், பாண்டி பஜார் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் அதிபரைக் கட்டிப்போட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்