கொரோனா சி​கிச்சை மையங்களில் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு

மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதார துறை மண்டல இணை இயக்குநர் பிரியா ராஜேஷ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.
x
மதுரை ஒத்தக்கடை விவசாய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் கேர் சென்டரை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதார துறை மண்டல இணை இயக்குநர் பிரியா ராஜேஷ் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மதுரையில் முக கவசத்தை முறையாக அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், தமிழகம் முழுவதும் காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா பாதிப்பாளர்கள் கண்டறியப்பட்டு வருவதாக, கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்