அம்மா உணவகத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் - சமூக இடைவெளியுடன் உணவருந்தி செல்லும் மக்கள்

ராசிபுரம் அம்மா உணவகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதி வரும் நிலையிலும் சமூக இடைவெளியுடனே மக்கள் சாப்பிடுகின்றனர்.
அம்மா உணவகத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம் - சமூக இடைவெளியுடன் உணவருந்தி செல்லும் மக்கள்
x
ராசிபுரம் அம்மா உணவகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதி வரும் நிலையிலும், சமூக இடைவெளியுடனே மக்கள் சாப்பிடுகின்றனர். ராசிபுரம் அம்மா உணவத்திலும், 3 வேளை இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 800க்கும் மேற்பட்டோர்  சாப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், இங்கு வரும் மக்கள் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்தும், நீண்ட வரிசையில் காத்திருந்து நின்று உணவருந்தி செல்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்