ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மனு: "நிதி ஒதுக்க, மத்திய அரசுக்கு எப்படி உத்தரவிட முடியும்?"- உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

சுய வேலை வாய்ப்பு, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி சென்னையை சேர்ந்த ஆர். சுப்பிரமணியன் தாக்கல் செய்த பொது நல மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி மனு: நிதி ஒதுக்க, மத்திய அரசுக்கு எப்படி உத்தரவிட முடியும்?- உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
x
சுய வேலை வாய்ப்பு, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி சென்னையை சேர்ந்த ஆர். சுப்பிரமணியன் தாக்கல் செய்த பொது நல மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
மனுவை பரிசீலித்த நீதிபதிகள்,  மாநில அரசுகளுக்கு நிதி வழங்குங்கள் என மத்திய அரசுக்கு நாங்கள் எப்படி உத்தரவிட முடியும் எனக் கேள்வி எழுப்பினர்.  நிதி ஒதுக்கும் விவகாரத்தில் நாங்கள் நிபுணர்களா? என்றும் நீதிபதிகள், கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்