உணவின்றி தவித்த வடமாநில தொழிலாளர்கள் : வடமாநிலத்தவர்களின் பசியை போக்கிய போலீஸ்

சென்னை அடுத்த குன்றத்தூரில் உணவின்றி தவித்த வடமாநிலத்தவர்களின் பசியை காவல்துறையினர் போக்கியுள்ளனர்.
உணவின்றி தவித்த வடமாநில தொழிலாளர்கள் : வடமாநிலத்தவர்களின் பசியை போக்கிய போலீஸ்
x
சென்னை அடுத்த குன்றத்தூரில் உணவின்றி தவித்த வடமாநிலத்தவர்களின் பசியை காவல்துறையினர் போக்கியுள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த அவர்கள், ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தகவல் அறிந்த போலீசார், 50க்கும் மேற்பட்டோருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்