"பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா?" - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.

மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
x
மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை, மாநிலங்களவைத் தலைவர் தொடர்ந்து நிராகரித்து வருவதாகவும், நாடாளுமன்றத்திற்கு பதில் சொல்ல கடமைப்பட்டது தான் அரசு என்றும், தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்