பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா : "முதலமைச்சரின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" - அமைச்சர் காமராஜ்

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
x
காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும்  என்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் அருகே செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த அறிவிப்பு கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றும்  கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்