அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ஸ்டாலின்

டெல்லியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ஸ்டாலின்
x
டெல்லியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள அவர், பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைய உள்ளதற்கு வாழ்த்து கூறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், நாட்டின் வளர்ச்சிக்கு வகுப்புவாத அரசியல் தடையாக இருப்பது தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மாநில உரிமைகள் மற்றும் நாட்டு மக்களின் விருப்பங்கள், நாட்டின் நலனை பலப்படுத்திட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்