ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்ட்டாப்பட்டது.
x
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்ட்டாப்பட்டது. அதில் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு, தமிழக அளுநர் பன்வாரிலால், தெலங்கானா ஆளுநர் தமிழிசை, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, இந்த நிகழ்ச்சியில், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு, 2020ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை, வெங்கய்ய நாயுடு வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்