குடியுரிமை திருத்த சட்டம்: கண்டன ஆர்ப்பாட்டம் - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, புதுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டார்.
x
சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அனைத்து ஜமாத் மற்றும் உலமாக்கள் அமைப்பு, அழைப்பு விடுத்திருந்தன. இதனை ஏற்று, ஆயிரக்கணக்கானோர், கூடி கண்டன முழக்கம் எழுப்பி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்