"சுஜித் எங்களை மன்னித்து விடாதே!"-சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் வேதனை
சுஜித் உன்னை காப்பாற்ற முடியாத குற்றவாளிகளாக மன்னிப்பு கோருகிறோம் என சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்
சுஜித் உன்னை காப்பாற்ற முடியாத குற்றவாளிகளாக மன்னிப்பு கோருகிறோம் என பூவுலகின் அமைப்பை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். சுஜித், எங்களை மன்னித்து விடாதே என்றும், அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Next Story

