"அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும்" - அமைச்சர் செங்கோட்டையன்

விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட, மேல்கரனை பகுதியில் 15 கோடி நிதியில் தொடங்கப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தின் மீதமுள்ள 6 கிலோ மீட்டர் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
x
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட, மேல்கரனை பகுதியில் 15 கோடி நிதியில் தொடங்கப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தின் மீதமுள்ள 6 கிலோ மீட்டர் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடந்தே தீரும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்