சென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார்.
சென்னை பல்கலை. நிகழ்ச்சிக்காக வெங்கய்ய நாயுடு வருகை - ஆளுநர், ஓ.பி.எஸ். டி.ஜி.பி. உள்ளிட்டோர் வரவேற்பு
x
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, சென்னை வந்தார். அவரை, விமான நிலையத்தில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர்  பன்னீர்செல்வம், டிஜிபி திரிபாதி, சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள நிலையில்,  வெங்கய்ய நாயுடு வருகையை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Next Story

மேலும் செய்திகள்