குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீர் - சுதந்திர தின விடுமுறையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக ஆர்வத்துடன் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர்.
குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் அருவி நீர் - சுதந்திர தின விடுமுறையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
x
நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக, ஆர்வத்துடன் சுற்றுலாப்பயணிகள் குவிந்து வருகின்றனர். சுதந்திர தின விடுமுறை நாளான இன்று, குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் காவல்பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சுற்றுலாப்பயணிகளை வரிசையில் நிற்க வைத்து குளிக்க அனுமதித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்