மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மறியல் - தஞ்சை, புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு

புதுக்கோட்டையில், 2017-18ஆம் ஆண்டுகளில் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள், மடி கணினி வழங்க வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
மடிக்கணினி வழங்க வலியுறுத்தி மறியல் - தஞ்சை, புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு
x
புதுக்கோட்டையில், 2017-18ஆம் ஆண்டுகளில் படித்த அரசுப் பள்ளி மாணவர்கள், மடி கணினி வழங்க வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு விலையில்லா மடிக் கணினி, தாமதமாகி உள்ளதாக குற்றம்சாட்டிய மாணவர்கள், தங்களுக்கு இதுவரை மடி கணினி வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். உடனடியாக இலவச மடிக் கணினி வழங்க வலியுறுத்தி தஞ்சை- புதுக்கோட்டை சாலையில் உள்ள மச்சுவாடி பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்