குடிநீரில் கலந்துவரும் உப்பு - மக்கள் வேதனை

குடிநீரில் உப்பு கலந்து வருவதாக திருவாரூர் மாவட்ட மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
குடிநீரில் கலந்துவரும் உப்பு - மக்கள் வேதனை
x
திருவாரூர் மாவட்டத்தில் குடிநீரில் உப்பு கலந்து வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆனால், இது குறித்து விளக்கம் அளித்துள்ள மாவட்ட ஆட்சியர் ஆனந்த், இலவச தொலைப்பேசி எண் மூலம் புகார் பெறப்பட்டு, உடனடியாக தீர்க்கப்படுவதாக கூறுகிறார். 

Next Story

மேலும் செய்திகள்