60 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த சினை பசு : உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த சினை பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
60 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த சினை பசு : உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்
x
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 60 அடி ஆழ  கிணற்றில் தவறி விழுந்த சினை பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். வெங்கடேஷ் என்ற விவசாயிக்கு சொந்தமான 60 அடி கிணற்றில், 20 அடி அளவிற்கு தண்ணீர் உள்ளது. இந்நிலையில் அவர் வளர்த்து வரும் பசு மாடு, வயலில் மேய்ச்சலில் இருந்தபோது, கிணற்றுக்குள் தவறி விழந்துள்ளது. இதைத் தொடர்ந்து, வெங்கடேஷ் அளித்த தகவலின் பேரில், அங்கு வந்த ஓமலூர் தீயணைப்புத் துறையினர், பசுவை உயிருடன் மீட்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்