பொள்ளாச்சி சம்பவம் - திருநாவுக்கரசு வீட்டில் அதிரடி சோதனை

பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசின் வீட்டில் சிபிஐ போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி சம்பவம் - திருநாவுக்கரசு வீட்டில் அதிரடி சோதனை
x
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி அளித்த பாலியல் புகார் தொடர்பான வழக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு , சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், ஆகிய 4பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து,  தற்போது இந்த வழக்கில் 5வதாக குற்றவாளியாக மணிவண்ணைம் கைது செய்யப்பட்டுள்ளார். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின்  வீட்டில், நேற்று மாலை 4 மணி முதல் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு மூன்று பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்