"மதச்சார்பற்ற கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெறும் " - வைகோ நம்பிக்கை

ம.தி.மு.க. 26 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கொண்டாடப்பட்டது.
x
ம.தி.மு.க. 26 ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை எழும்பூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான தாயகத்தில் கொண்டாடப்பட்டது. பெரியார், அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்திய வைகோ பின்னர், அவரது தாய் மாரியம்மாளின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தலையும் அனுசரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணி 39 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்